×

காங்கேயத்தில் போலீஸ் எனக்கூறி வியாபாரியிடம் ரூ.50 லட்சம் பறித்த வழக்கில் 6 பேர் கைது..!!

திருப்பூர்: காங்கேயத்தில் வியாபாரி வெங்கடேசனிடம் போலீஸ் எனக்கூறி ரூ.50 லட்சம் பறித்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். செங்காந்தள் விதைகளை வாங்கி வியாபாரம் செய்யும் வெங்கடேசனிடம் ரூ.50 லட்சம் பறித்த தம்பதி உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். ரூ.50 லட்சம் பழைய ரூபாய் நோட்டுகளை கொடுத்தால் ரூ.15 லட்சம் கூடுதலாக தருவதாக சேலத்தைச் சேர்ந்த கும்பல் கூறியுள்ளது. மோசடி கும்பல் கூறியதை நம்பி ரூ.50 லட்சத்தை எடுத்துக் கொண்டு வெங்கடேசன் காரில் சேலம் சென்றுள்ளார். காவலர் சீருடையில் வந்த 3 பேர், வியாபாரி வெங்கடேசன் சென்ற காரை வழிமறித்து சோதனையிட்டுள்ளனர்.

The post காங்கேயத்தில் போலீஸ் எனக்கூறி வியாபாரியிடம் ரூ.50 லட்சம் பறித்த வழக்கில் 6 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Gangeyam ,Tirupur ,Venkatesan ,Dinakaran ,
× RELATED வித்தியாசமான தகவல்கள்